இன்று (மே 22), 19ஆம் நூற்றாண்டின் சமூக மற்றும் மத சீர்திருத்தவாதிகளில் மிகவும் செல்வாக்கானவர்களில் ஒருவரான ராஜாராம் மோகன் ராய் அவர்களின் 250ஆம் பிறந்த நாளாகும். அவர் 1772 மே 22 அன்று வங்க மாகாணத்தின் ராதாநகர் ஹூக்ளி மாவட்டத்தில் பிறந்தார்.
இன்று (மே 22), 19ஆம் நூற்றாண்டின் சமூக மற்றும் மத சீர்திருத்தவாதிகளில் மிகவும் செல்வாக்கானவர்களில் ஒருவரான ராஜாராம் மோகன் ராய் அவர்களின் 250ஆம் பிறந்த நாளாகும். அவர் 1772 மே 22 அன்று வங்க மாகாணத்தின் ராதாநகர் ஹூக்ளி மாவட்டத்தில் பிறந்தார்.